அறிமுகம்

பேருந்து தொகுதியிற்கு சொகுசு வாய்ந்த 25 பேருந்துகளை இணைத்தல். இது தொடர்பாக திறைசேரியிலிருந்து ரூபா 2400 மில்லியன்கள் நிதி எதிர்பார்க்கப்படும்.

நோக்கம்

பேருந்து தொகுதியிற்கு சொகுசு வாய்ந்த 25 பேருந்துகளை இணைப்பதனூடாக நகர்புற மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துதல்.

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை